News June 19, 2024

கடலூர்: 21ஆம் தேதி தபால் சேவை கூட்டம்

image

கடலூரில் உள்ள தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தபால் சேவை மக்கள் குறைகேட்பு கூட்டம் 21ஆம் தேதி நடக்கிறது. இதில் தபால் சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்சனைகள், புகார்கள் போன்றவை விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும். மேலும் விவாதத்துக்கான புகார்கள் மற்றும் குறைகள் ஏதாவது இருந்தால், அவைகளை தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் என தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் இன்று தெரிவித்தார்.

Similar News

News April 11, 2026

கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 11, 2026

கடலூர்: 277 வாக்குச்சாவடிகள் உயர்வு

image

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் முடிவுற்றது. இதில், 2313 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 2590 வாக்குச்சாவடிகளாக எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்டத் தேர்தல் அலுவலர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News April 11, 2026

கடலூர்: 277 வாக்குச்சாவடிகள் உயர்வு

image

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் முடிவுற்றது. இதில், 2313 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 2590 வாக்குச்சாவடிகளாக எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்டத் தேர்தல் அலுவலர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!