News December 31, 2025
கடலூர்: 121 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

கடலூர் மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை, சைபர் கிரைம், போக்சோ, குற்றவாளிகள், கஞ்சா, குட்கா, சாராய கடத்தல் போன்ற குற்ற செயலில் ஈடுபட்ட 28 குற்றவாளிகள் உள்ளிட்ட 121 பேர் குண்டர் தடுப்பு காவலில் 2025 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். .
Similar News
News January 9, 2026
கடலூர்: தோஷங்கள் நீங்க இத பண்ணுங்க!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள காயத்ரி அம்மன் கோயில் ஆன்மீகச் சிறப்புகள் நிறைந்த ஒரு புண்ணியத் தலமாகும். சிவனின் தோஷத்தையே போக்கிய தலம் என்பதால், எத்தகைய கடுமையான தோஷங்களாக இருந்தாலும் இங்கு வந்து வழிபட்டால் அவை விலகி, வாழ்வில் நன்மைகள் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 9, 2026
கடலூர்: Diploma போதும்.. அரசு வேலை ரெடி!

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, Any Degree
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 9, 2026
கடலூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

கடலூர், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.


