News December 11, 2025
கடலூர்: வீட்டில் இருந்தே ஆதார் திருத்தம் செய்யலாம்!

கடலூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.<
Similar News
News April 8, 2026
கடலூர்: மனைவியை கொன்ற .கணவர் – கோர்ட் அதிரடி தீர்ப்பு

நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்(44). டிரைவரான இவர் தனது மனைவி தனலட்சுமியை கடந்த 26.1.2016 அன்று வரதட்சணை பிரச்சனை காரணமாக கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து பிரேம் ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று (ஏப்.7) கடலூர் மகிளா நீதிமன்றம், பிரேம் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News April 8, 2026
BREAKING: கடலூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி!

கடலூரில் நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டடுள்ளது. மஞ்சை நகர் மைதானத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அனுமதியளித்தும் தொடர்ந்து 2 நாள் சென்னையில் பிரச்சாரத்தை விஜய் ரத்துசெய்தார்.
News April 8, 2026
கடலூர்: மனைவியை கொன்ற .கணவர் – கோர்ட் அதிரடி தீர்ப்பு

நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்(44). டிரைவரான இவர் தனது மனைவி தனலட்சுமியை கடந்த 26.1.2016 அன்று வரதட்சணை பிரச்சனை காரணமாக கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து பிரேம் ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று (ஏப்.7) கடலூர் மகிளா நீதிமன்றம், பிரேம் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


