News October 5, 2025
கடலூர்: மின்கம்பி அறுந்து விழுந்து பலி

விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (56). இவர் தனக்கு சொந்தமான பசுமாட்டினை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு கட்டியிருந்தார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் கனமழை பெய்தபோது மின் கம்பி திடீரென அறுந்து மாடு மீது விழுந்தது. இதில் அந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து விருத்தாசலம் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 26, 2026
தேர்தல் விளம்பரங்கள் வெளியிட முன் அனுமதி பெற வலியுறுத்தல்

சமூக ஊடகங்களின் அரசியல் விளம்பரங்கள் வெளியிட ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் முன் சான்றிதழ் பெற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். செயற்கையாக உருவாக்கப்பட்ட தகவல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் பெறப்படும் உள்ளடக்கங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
News March 26, 2026
கடலூர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
News March 26, 2026
கடலூர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <


