News January 11, 2026
கடலூர் மாவட்ட SP எச்சரிக்கை

கடலூர் மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறி சிறுவர் மற்றும் சிறுமியரை இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும், வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபடும் பெற்றோர், உறவினர்களுக்கு 25 ஆயிரம் அபராதமும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் (ஜன.10) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 23, 2026
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிப்பு!

கடலூர் மாவட்டத்தில் கிராமப்புற திறன் பயிற்சி 2.0 திட்டத்தில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து அவர்களுக்கு, நிரந்தரமான வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு வாழ்வாதார மேம்பாட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்க மையங்கள்

கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியை பயன்படுத்துவது குறித்து செயல்முறை விளக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 9 சட்டமன்ற தொகுதிகளிலும், வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், நடமாடும் வாகனம் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்க மையங்கள்

கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியை பயன்படுத்துவது குறித்து செயல்முறை விளக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 9 சட்டமன்ற தொகுதிகளிலும், வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், நடமாடும் வாகனம் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.


