News August 9, 2024

கடலூர் மாவட்ட ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றிரவு, கடலூர் காவல் ஆய்வாளர் தீபா, சிதம்பரம் உதவி ஆய்வாளர் மகேஷ், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவகாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் சேதுபதி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News December 20, 2025

கடலூர்: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை!

image

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: [<>CLICK HERE<<>>]
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 20, 2025

கடலூர் மாவட்ட சட்ட உதவி அலுவலகத்தில் வேலை

image

கடலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு கீழ் இயங்கும், சட்ட உதவி பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் (சம்பளம்: மாதம் ரூ.40,000) மற்றும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் (சம்பளம்: ரூ.25,000) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்படுவதாக கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் https://cuddalore.d.courts.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News December 20, 2025

கடலூர்: பெண்கள் தொழில் தொடங்க அரிய வாய்ப்பு

image

கடலூர் மாவட்ட பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!