News April 29, 2025
கடலூர் மாவட்ட மின்சார அலுவலக புகார் எண்கள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மின் தொடர்பான புகார்களை இந்த எண்களில் அளிக்கலாம். அவை: கடலூர்:04142 223793, சிதம்பரம்:04144 222020, விருத்தாச்சலம் 04562-240009, புவனகிரி:04328 224055, குள்ளஞ்சாவடி:04142 279231, பண்ருட்டி:04142-246428, குறிஞ்சிப்பாடி:04142-258243, சேத்தியாத்தோப்பு:04144-244223, ஸ்ரீ முஷ்ணம்:04144-245239, பெண்ணாடம்:04143-222222. தெரியாதவர்களுக்கு SHAREசெய்து உதவுங்க..
Similar News
News November 10, 2025
கடலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<
News November 10, 2025
கடலூர்: மின்கம்பத்தில் டூவீலர் மோதி விவசாயி பலி

வாழகொல்லையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (50). விவசாயியான இவர் தாமோதரன், வீரமணி ஆகியோருடன் டூவீலரில் வடப்பாக்கம் அருகே நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலர் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


