News December 21, 2024
கடலூர் மாவட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

கடலூர் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கம் வழங்கினார். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், திருப்பாதிரிப்புலியூர் எஸ்.ஐ. கதிரவன் உள்பட 15-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு நேற்று டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
Similar News
News April 8, 2026
கடலூர்: மனைவியை கொன்ற .கணவர் – கோர்ட் அதிரடி தீர்ப்பு

நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்(44). டிரைவரான இவர் தனது மனைவி தனலட்சுமியை கடந்த 26.1.2016 அன்று வரதட்சணை பிரச்சனை காரணமாக கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து பிரேம் ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று (ஏப்.7) கடலூர் மகிளா நீதிமன்றம், பிரேம் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News April 8, 2026
கடலூர்: மனைவியை கொன்ற .கணவர் – கோர்ட் அதிரடி தீர்ப்பு

நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்(44). டிரைவரான இவர் தனது மனைவி தனலட்சுமியை கடந்த 26.1.2016 அன்று வரதட்சணை பிரச்சனை காரணமாக கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து பிரேம் ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று (ஏப்.7) கடலூர் மகிளா நீதிமன்றம், பிரேம் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News April 8, 2026
கடலூர்: மனைவியை கொன்ற .கணவர் – கோர்ட் அதிரடி தீர்ப்பு

நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்(44). டிரைவரான இவர் தனது மனைவி தனலட்சுமியை கடந்த 26.1.2016 அன்று வரதட்சணை பிரச்சனை காரணமாக கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து பிரேம் ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று (ஏப்.7) கடலூர் மகிளா நீதிமன்றம், பிரேம் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


