News March 27, 2024
கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (27/03/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர், நெய்வேலி காவல் ஆய்வாளர் சந்திரன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் சுபிக்ஷா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
கடலூர்: இஸ்ரோவில் வேலை-இன்றே கடைசி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: இன்று (14.11.2025)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
கடலூர்: SIR திருத்தம் – தொலைபேசி எண்கள் வெளியீடு

வாக்காளர் திருத்த படிவம் தொடர்பாக சந்தேகங்களுக்கு தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டக்குடி (தனி) – 04143-255249, விருத்தாசலம் – 04143-238289, நெய்வேலி – 04142-241741, பண்ருட்டி – 04142-241741, கடலூர் – 04142-295189, குறிஞ்சிப்பாடி – 04142-258901, புவனகிரி – 04144-240299, சிதம்பரம் 04144-227866, காட்டுமன்னார் கோயில் (தனி) 04144-262053 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
கடலூர்: மூதாட்டியிடம் நூதன முறையில் திருட்டு

கனகசபை நகரில் உள்ள விஜயலட்சுமியிடம் (80) நேற்று ஒரு நபர் ஜாதகம் பார்ப்பதாக கூறி தோஷங்கள் நீங்குவதற்கு தான் வைத்திருந்த செயினை கழுத்தில் போட்டுள்ளார். பூஜை பூஜை முடிந்து விஜயலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த தங்க செயின் 6 சவரனை கழட்டிக்கொண்டு கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து சிதம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


