News November 26, 2025
கடலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் இறால் மற்றும் உவர் மீன் வளர்ப்போர் மானியத்துடன் கூடிய புதிய குளங்கள் அமைத்திட விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இறால் வளர்ப்போரை ஊக்குவிக்கும் விதமாக அதிகபட்சமாக ரூ.5.40 லட்சம் மானியமாக வழங்கப்படும். இதற்கு 31.12.2025-க்குள் பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகத்தில் உரிய ஆவணத்துடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 10, 2026
கடலூர்: உதயநிதி பிரச்சாரம் – தேதி மாற்றம்

கடலூரில் நாளை தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டதால், துணை முதல்வர் உதயநிதி பிரசாரத்திற்கு, அனுமதி மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தவெக தரப்பில் முதலில் விண்ணப்பித்திருந்ததால் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் துணை முதல்வர் உதயநிதி கடலூர் பிரசாரம் 12 ஆம் தேதி வடலூரில் மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.
News April 10, 2026
கடலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News April 10, 2026
கடலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


