News August 8, 2025
கடலூர் மாவட்டம்: எந்தப் பதவியில் யார் ?

▶️ மாவட்ட ஆட்சியர் – சிபி ஆதித்யா செந்தில் குமார்
▶️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – எஸ்.ஜெயக்குமார்
▶️ மாவட்ட வருவாய் அலுவலர் – ம. ராஜசேகரன்
▶️ கடலூர் மாநகராட்சி ஆணையர் – எஸ்.அனு
▶️ திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி முகமை – ரா. சரண்யா
▶️ இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News August 8, 2025
கடலூர் – புதுவை சாலையில் போக்குவரத்து மாற்றம்

கிருமாம்பாக்கம் அருகே உள்ள கன்னியக்கோவிலில் பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர், பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று (ஆக.,8) நடைபெற உள்ளது. அதன் காரணமாக புதுச்சேரி – கடலூர் சாலையில் இலகுரக வாகனம் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News August 8, 2025
கடலூர்: சிலிண்டர் குறித்த புகாரா? இனி கவலை இல்லை

கடலூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 எண்ணில் அல்லது https://pgportal.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News August 8, 2025
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.