News April 7, 2026

கடலூர் மாவட்டத்தில் 260 பேர் வேப்புமனு தாக்கல்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 9 தொகுதிகளிலும் 260 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் 33, குறிஞ்சிப்பாடி 19, புவனகிரி 25, சிதம்பரம் 29, பண்ருட்டி 17, திட்டக்குடி 39, நெய்வேலி 32, விருத்தாசலம் 41, காட்டுமன்னார்கோவில் 25 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 165 ஆண்களும், 95 பெண்களும் என மொத்தம் 260 பேர் வேப்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Similar News

News April 7, 2026

கடலூர்: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

கடலூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <>க்ளிக்<<>> செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News April 7, 2026

கடலூர் மாவட்டத்தில் 260 பேர் வேப்புமனு தாக்கல்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 9 தொகுதிகளிலும் 260 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் 33, குறிஞ்சிப்பாடி 19, புவனகிரி 25, சிதம்பரம் 29, பண்ருட்டி 17, திட்டக்குடி 39, நெய்வேலி 32, விருத்தாசலம் 41, காட்டுமன்னார்கோவில் 25 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 165 ஆண்களும், 95 பெண்களும் என மொத்தம் 260 பேர் வேப்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

News April 7, 2026

கடலூர்: தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் இன்று (06.04.2026) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், 2026-சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100% வாக்குப்பதிவினை உறுதிசெய்திடும் பொருட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

error: Content is protected !!