News December 7, 2024
கடலூர் மாவட்டத்தில் கனமழையால் 1,390 வீடுகள் சேதம்

கடலூா மாவட்டத்தில் கனமழையின் காரணமாகவும், வெள்ள பெருக்கின் காரணமாகவும் 1,113 குடிசை வீடுகளும், 285 ஓட்டு வீடுகள் என மொத்தம் 1,390 வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 3, 2026
கடலூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

கடலூர் மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!
News April 3, 2026
கடலூர்: சிலிண்டர் வைத்துள்ளோர் கவனத்திற்கு.!

கடலூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <
News April 3, 2026
BREAKING: கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் இன்று (ஏப்.03) வெளியிடப்பட்டது. அதன்படி, கடலூர் சட்டமன்ற தொகுதியில் A.S. சந்திரசேகரன் என்பவர் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!


