News September 14, 2025
கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.,4) காலை 8:30 மணி நிலவரப்படி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 0.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் மற்றும் எந்த இடங்களுக்கும் மழை பதிவாகவில்லை.
Similar News
News September 14, 2025
கடலூர்: தமிழக அரசு வேலை-தேர்வு இல்லை

கடலூர் மக்களே மக்களே தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Assistant பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
✅துறை: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
✅பணி: Assistant
✅கல்வி தகுதி: டிகிரி
✅சம்பளம்: ரூ.50,000 –
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 25.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..
News September 14, 2025
கடலூர்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள இளநிலை புலனாய்வு அதிகாரி (Junior Intelligence Officer-II) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.. இதற்கு B.sc முடித்திருந்தால் போதும். மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 14, 2025
கடலூர்: ஒரே நாளில் 2,422 வழக்குகளுக்கு தீர்வு

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட தாலுகா நீதிமன்றங்களில் நேற்று ‘லோக் அதாலத்’ எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் மாவட்டம் முழுவதும் 3,001 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 2,422 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.34.1 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.