News November 18, 2025
கடலூர்: மரத்தில் தொங்கிய ஆண் சடலம்!

வடலூர் சபை பெருவெளியில் உள்ள மரம் ஒன்றில் நேற்று அடையாளம் தெரியாத நபர் தூக்கில் சடலமாக தொங்குவதாக வடலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்த போது இறந்தவர் வயது 50 மதிக்கத் தக்க ஆண் என தெரியவந்தது. மேலும், பெயர் முகவரி தெரியாத நிலையில், இது குறித்து பார்வதிபுரம் விஏஓ சக்தி குமார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
கடலூர்: சோலமலை நிறுவனத்தில் வேலை!

கடலூரியில் அமைந்துள்ள சோலமலை நிறுவனத்தில் காலியாக உள்ள Distributor Sales Executive & Delivery Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு டிகிரி முடித்த, ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.18,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 20-35 வயதுடையவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News November 18, 2025
கடலூர்: சோலமலை நிறுவனத்தில் வேலை!

கடலூரியில் அமைந்துள்ள சோலமலை நிறுவனத்தில் காலியாக உள்ள Distributor Sales Executive & Delivery Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு டிகிரி முடித்த, ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.18,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 20-35 வயதுடையவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News November 18, 2025
கடலூர்: பசு மாடு வாங்க ரூ.1,00,000

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


