News January 16, 2025
கடலூர்: மது கடத்தலில் ஈடுபட்ட 17 பேர் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் மாவட்டத்தில் 15 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 226 மது பாட்டில்கள், 40.68 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டும், மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News July 11, 2025
பண்ருட்டியில் நாளை எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

மக்களைக் காப்போம்-தமிழகத்தை மீட்போம் என, அதிமுக., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நாளை (ஜூலை 11) கடலூர், பண்ருட்டி தொகுதிகளில் பழனிசாமி கலந்து கொள்ளும் பிரச்சாரம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிமுக.,வினர் சார்பில் கடலூர், பண்ருட்டி தொகுதிகளில் அவரை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
News July 11, 2025
கடலூர்: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <
News July 11, 2025
திருச்சி: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

58 வயதுக்குள் இருக்க வேண்டும்
கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
கூடுதல் விவரங்களுக்கு <
இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்