News December 26, 2025

கடலூர்: போதை பொருள் விற்ற 2 பேர் அதிரடி கைது!

image

கடலூர் மாவட்டம், முதுநகரில் போலீசார் கடந்த டிச.24-ம் தேதி நடத்திய சோதனையில், 21 கிலோ கஞ்சா, 130 போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த தீபக் (25), சிவக்குமார் (24) உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தீபக் மற்றும் சிவக்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்களது குற்ற செயலை கட்டுப்படுத்தும் வகையில் 2 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Similar News

News January 1, 2026

கடலூர் மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

image

கடலூர் மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்!. கடந்த 2025-ஆம் ஆண்டில் கடலூரில் வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!

News January 1, 2026

கடலூர் மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

image

கடலூர் மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்!. கடந்த 2025-ஆம் ஆண்டில் கடலூரில் வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!

News January 1, 2026

கடலூர் மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

image

கடலூர் மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்!. கடந்த 2025-ஆம் ஆண்டில் கடலூரில் வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!

error: Content is protected !!