News February 27, 2026
கடலூர்: பொதுத்தேர்வு; 250 பறக்கும் படை நியமனம்!

கடலுார் மாவட்டத்தில் 248 பள்ளிகளுக்கு 161 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 30,039 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதில் 31 வழித் தட அலுவலர்களும், 129 முதன்மை கண்காணிப்பாளர்கள், 7 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர் 129, 7 கூடுதல் துறை அலுவலர்கள், 2,100 அறை கண்காணிப்பாளர், 250 நிலைப் படை, பறக்கும் படையினர் தேர்வு பணியில் ஈடுபட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 28, 2026
கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 28, 2026
கடலூர்: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க:<
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News February 28, 2026
கடலூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<


