News October 26, 2025
கடலூர்: பேருந்து மோதி தொழிலாளி பரிதாப பலி

சிதம்பரம், காசிம்கான்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (40). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீரசோழன் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பேருந்து மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்த பாலமுருகன் சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News February 8, 2026
கடலூர்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

கடலூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News February 8, 2026
கடலூர்: அழுகிய நிலையில் சடமாக கிடந்த முதியவர்

கடலூர் புதுசுனாமி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(65). இவர் செல்லங்குப்பம் அருகில் உள்ள குட்டையில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கடலூர் முதுநகர் போலீசார் விரைந்து வந்து, குட்டையில் இருந்து கிடந்த ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 8, 2026
கடலூர்: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

கடலூர் மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் SHARE செய்து உதவுங்க!


