News November 6, 2025
கடலூர்: பேருந்து முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை

பாளையங்கோட்டை பொட்டக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை ராஜன் (27). இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக ஒருவரிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட்டதாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்தவர் பாளையங்கோட்டையில் அரசு பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Similar News
News February 14, 2026
கடலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி!

கடலூர் மாவட்டம், பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர் (60). இவரது மகள் ஷாலினிக்கு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, கடலூர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த ராஜேஷ் (39) ரூ.16 லட்சம் பெற்றுள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தர் நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராஜேஷ் நேற்று கைது செய்யப்பட்டார்.
News February 14, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 13) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 14, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 13) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.


