News February 24, 2026
கடலூர்: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

கடலூர் மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <
Similar News
News February 26, 2026
கடலூர் மாவட்டத்தில் 16 பி.டி.ஓ.க்கள் இடமாற்றம்

கடலூர் பி.டி.ஓ. மோகனாம்பாள் அண்ணாகிராமத்திற்கும், அண்ணாகிராமம் பி.டி.ஓ. வெங்கடேசன் மேல்புவனகிரிக்கும், மேல்புவனகிரி முருகன் குமராட்சிக்கும், குமராட்சி பெரியநாயகசாமி நல்லூருக்கும், நல்லூர் முருகன் மங்களூருக்கும், மங்களூர் சிவக்குமார் கம்மாபுரத்திற்கும் என மாவட்டம் முழுவதும் 16 பி.டி.ஓ.க்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டார்.
News February 26, 2026
கடலூர் மாவட்டத்தில் 16 பி.டி.ஓ.க்கள் இடமாற்றம்

கடலூர் பி.டி.ஓ. மோகனாம்பாள் அண்ணாகிராமத்திற்கும், அண்ணாகிராமம் பி.டி.ஓ. வெங்கடேசன் மேல்புவனகிரிக்கும், மேல்புவனகிரி முருகன் குமராட்சிக்கும், குமராட்சி பெரியநாயகசாமி நல்லூருக்கும், நல்லூர் முருகன் மங்களூருக்கும், மங்களூர் சிவக்குமார் கம்மாபுரத்திற்கும் என மாவட்டம் முழுவதும் 16 பி.டி.ஓ.க்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டார்.
News February 26, 2026
கடலூர் மாவட்டத்தில் 16 பி.டி.ஓ.க்கள் இடமாற்றம்

கடலூர் பி.டி.ஓ. மோகனாம்பாள் அண்ணாகிராமத்திற்கும், அண்ணாகிராமம் பி.டி.ஓ. வெங்கடேசன் மேல்புவனகிரிக்கும், மேல்புவனகிரி முருகன் குமராட்சிக்கும், குமராட்சி பெரியநாயகசாமி நல்லூருக்கும், நல்லூர் முருகன் மங்களூருக்கும், மங்களூர் சிவக்குமார் கம்மாபுரத்திற்கும் என மாவட்டம் முழுவதும் 16 பி.டி.ஓ.க்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டார்.


