News January 9, 2026

கடலூர்: பள்ளி மாணவி கர்ப்பம்; பாய்ந்த போக்சோ!

image

சிதம்பரம் அருகே ஒரு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கபிலன் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறி அடிக்கடி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதில் சிறுமி கருவுற்ற நிலையில், அவரது பெற்றோர் சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கபிலன் மீது போக்சோ வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

Similar News

News January 23, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிப்பு!

image

கடலூர் மாவட்டத்தில் கிராமப்புற திறன் பயிற்சி 2.0 திட்டத்தில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து அவர்களுக்கு, நிரந்தரமான வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு வாழ்வாதார மேம்பாட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்க மையங்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியை பயன்படுத்துவது குறித்து செயல்முறை விளக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 9 சட்டமன்ற தொகுதிகளிலும், வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், நடமாடும் வாகனம் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்க மையங்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியை பயன்படுத்துவது குறித்து செயல்முறை விளக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 9 சட்டமன்ற தொகுதிகளிலும், வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், நடமாடும் வாகனம் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!