News December 27, 2025
கடலூர்: பணி உயர்வு வேண்டுமா? இத பண்ணுங்க!

கடலூர் மாவட்டம் கானாட்டம்புலியூர் பகுதியில் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பதஞ்சலீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபட்டால் பணி உயர்வு, பணி இடமாற்றம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. பணி உயர்வுக்காக காத்திருக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News February 11, 2026
கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் முழு விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.10) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.11) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
News February 10, 2026
கடலூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. கடலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04142-212660
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News February 10, 2026
கடலூர்: 23 இடங்களில் ஆர்ப்பாட்டம் – அமைச்சர்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய அரசுக்கு துணை போகும் அதிமுகவை கண்ப்பதாக கூறி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வருகின்ற பிப்.12 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அவ்வகையில், விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதிகளில் 23 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் கணேசன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


