News September 27, 2025

கடலூர்: நீரில் மூழ்கி பரிதாப பலி

image

ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் தொழிலாளி குருசாமி (65). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள காட்டாற்றில் தூண்டில் மூலம் மீன்பிடித்த போது எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 27, 2026

கடலூர்: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 27, 2026

கடலூர்: அரசு பேருந்து மோதி முதியவர் பலி

image

கடலூர் முதுநகரில் நேற்று முன்தினம் இரவு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் முதியவர் மீது மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து இறந்த முதியவர் யார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

News January 27, 2026

கடலூர்: அரசு பேருந்து மோதி முதியவர் பலி

image

கடலூர் முதுநகரில் நேற்று முன்தினம் இரவு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் முதியவர் மீது மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து இறந்த முதியவர் யார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!