News February 7, 2026
கடலூர்: தொழிலாளி துடிதுடித்து பலி

கடலூர் மாவட்டம், ஊத்தாங்கால் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாக்கா என்ற தனியார் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக மணிவாசகம் (37) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு அனல் மின் நிலையத்தின் பாய்லர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த போது, எதிர்ப்பாராத விதமாக சுடுசாம்பல் அவர் மீது கொட்டியதால், வெப்பம் தாங்க முடியாமல் மணிவாசகம் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News February 19, 2026
கடலூர்: பணத்தை பாதுகாக்க இத தெரிஞ்சிக்கோங்க!

உங்கள் Bank Account-ல் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News February 19, 2026
கடலூர்: பணத்தை பாதுகாக்க இத தெரிஞ்சிக்கோங்க!

உங்கள் Bank Account-ல் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News February 19, 2026
கடலூர்: கடலில் விழுந்து மீனவர் பலி

கடலூர் சலங்கைகார தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு சொந்தமான பைபர் படகில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கோபிகரண், நவநீதன், ஆண்டனி, கௌரிதரன் ஆகிய 4 பேர் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது கோபிகரண் தவறி கடலில் விழுந்து உள்ளார். இந்நிலையில், படகில் இருந்தவர்கள் அவரை உயிரிழந்த நிலையில் மீட்டுள்ளனர். அவரது உடல் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


