News January 24, 2026

கடலூர்: தைப்பூச ஜோதி தரிசனம் நேரம் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், பிப்ரவரி மாதம் 1-ம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணி, காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, பின்னர் பிப்ரவரி 2-ம் தேதி காலை 5:30 மணி என 6 காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க.

Similar News

News January 28, 2026

கடலூரில் இன்று மின்தடை அறிவிப்பு!

image

கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சேப்ளாநத்தம் துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.28) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வடலூர் சபைவளாகம், பார்வதிபுரம், வடலூர் இந்திரா நகர், ஜோதி நகர், மாருதி நகர், கோட்டக்கரை, நடேசனார்நகர், வீணங்கேணி, மேட்டுக்குப்பம் ,சீராங்குப்பம், சேப்ளாநத்தம், செங்கால்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

News January 28, 2026

கடலூர்: ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.27) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 28, 2026

கடலூர்: ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.27) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!