News August 26, 2025

கடலூர்: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை!

image

கடலூர் மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருச்சி, பொன்மலை டிவிசனில் 697 பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> செப்.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News August 27, 2025

கடலூர்: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

image

கடலூர் மக்களே.. தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுபவர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க!

News August 27, 2025

கடலூர் மாவட்டத்தில் மின் நிறுத்தம் ஒத்திவைப்பு!

image

கடலூர் மாவட்டத்தில் நாளை (ஆக.28) நடைபெறுவதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்த அடரி துணை மின் நிலையம், மங்களூர் துணை மின் நிலையம் மற்றும் சிறுப்பாக்கம்துணை மின் நிலையம் ஆகிய இடங்களில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக திட்டக்குடி மின் பகிர்மான செயற்பொறியாளர் அறிவித்திருந்தார். ஆனால், நிர்வாக காரணங்களால் இந்த பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுதாக தெரிவித்துள்ளனர்.

News August 27, 2025

கடலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி!

image

கடலூர் மக்களே.. மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!