News March 3, 2026

கடலூர்: தூக்கில் தொங்கிய ஆசிரியர்

image

திட்டக்குடியை அடுத்த இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன் (35) ஆசிரியர், மனைவி ஸ்வேதாவுடன் காந்தி நகரில் வசித்து வருகின்றனர். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனம் உடைந்த நரசிம்மன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 4, 2026

வைக்கோல் எடுத்துச் சென்ற வாகனம் தீப்பிடித்து எறிந்தது

image

விருத்தாசலம் அருகே உள்ள கட்சிபெருமாநத்தைச் சேர்ந்த சிவ சங்கரமூர்த்தி (41) என்பவர் தன்னுடைய ஈச்சர் டிராக்டர் வாகனத்தில் (மார்ச்.4) வைக்கோல் ஏற்றி சென்று கொண்டிருந்தார்.
மேமாத்தூர் அருகே செல்லும்போது திடீரென எதிர்பாராத விதமாக வைக்கோல் தீப்பிடித்து எறிந்ததில் வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 4, 2026

கடலூர்: எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

கடலூர் மாவட்டம் காவல் அலுவலத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் தலைமையில், இன்று(மார்.4) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமாரிடம் பொதுமக்கள் புகார் மனுக்கள் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகள் தீர்வு காண உத்தரவிட்டார்.

News March 4, 2026

கடலூர்: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக Payment Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். அவ்வாறு வரலைவில்லை என்றால் கவலை வேண்டாம். HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். பணம் வருவதற்கு 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!