News December 23, 2025
கடலூர்: திருமணம் செய்ய மறுத்தவர் மீது வழக்கு!

ஆண்டிமடத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படிக்கும்போது, மேல் பாப்பனப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத்(27) என்பவர் அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தவறாக நடந்துள்ளார். பின்னர் வெளிநாடு சென்றுவிட்டு தற்போது ஊருக்கு வந்த அவர் திருமணம் செய்ய மறுத்ததால், நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் பெண் கொடுத்த புகாரில் வினோத் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
Similar News
News December 25, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார்

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று(டிச.24) இரவு 10 மணி முதல் இன்று(டிச.25) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார்

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று(டிச.24) இரவு 10 மணி முதல் இன்று(டிச.25) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார்

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று(டிச.24) இரவு 10 மணி முதல் இன்று(டிச.25) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


