News January 10, 2026
கடலூர்: தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

கடலூர் புதுநகர் காவல்நிலையத்திற்குட்பட்ட கஞ்சா வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த முகமது பைசல் (37) என்பவர் நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் வெளிநாட்டில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து நேற்று கேரளா திரும்பிய அவரை ஏர்போர்ட்டில் வைத்து போலீசார் கைது செய்து, கடலூர் சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 29, 2026
கடலூர்: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 29, 2026
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News January 29, 2026
கடலூர்: 10,000 பேர் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம்

கடலூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 85 ஆயிரத்து 547 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், 447 இலங்கை தமிழர் அட்டைதாரர்கள் என மொத்தம் 7 லட்சத்து 85 ஆயிரத்து 994 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1,458 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 1 ஆண்டில் புதிதாக ரேசன் கார்டு கேட்டு சுமார் 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக குடிமைப் பொருள் அதிகாரி தெரிவித்துள்ளார்.


