News April 5, 2024
கடலூர்: டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News February 5, 2026
கடலூர்: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <
News February 5, 2026
கடலூர் மாவட்டம் முழுவதும் 5 மில்லி மீட்டர் மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் இன்று (பிப்.5) காலை 8:30 மணி நிலவரப்படி சிதம்பரம் பகுதியில் 4 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் பகுதியில் 1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வேறு எந்த இடங்களிலும் மழை பதிவாகவில்லை.
News February 5, 2026
கடலூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <


