News January 9, 2026
கடலூர்: ஜோதி தரிசனத்திற்கு 20 குழுக்கள் அமைப்பு

வடலூர் வள்ளலார் தெய்வநிலையத்தில், வருகின்ற பிப்ரவரி ஒன்றாம் தேதியில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் இந்த தைப்பூசத்திற்கு வருகை தருவார்கள். 82 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. தைப்பூசத்தை முன்னிட்டு 20 குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 22, 2026
கடலூர்: ரயில் மோதி 5 மான்கள் பரிதாப பலி – சோகம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் அருகே உள்ள காப்புக்காட்டில் இருந்து நேற்று (ஜன.21) காலை 5 மான்கள் வனப்பகுதியை விட்டு வெளியே சுற்றித்திரிந்தன. அவை குப்பநத்தம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் சுற்றித்திரிந்த போது, அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு உடல் சிதறி 5 மான்களும் பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 22, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 22, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


