News December 31, 2025
கடலூர் சில்வர் பீச்சில் குளிக்க தடை

ஆங்கில புத்தாண்டு நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் சில்வர் பீச்சில் பொழுதை கழிக்க செல்வார்கள். இதனால் மேலும் கடற்கரையில் குளிக்கும் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சில்வர் பீச்சில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் கடற்கரையில் தடுப்பு கட்டை அமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News February 11, 2026
கடலூர்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

கடலூர் மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News February 11, 2026
கடலூர்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

கடலூர் மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News February 11, 2026
கடலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<


