News January 5, 2026
கடலூர்: சிறையில் தண்டனை கைதி உயிரிழப்பு

மதுரை அன்பு நகரை சேர்ந்த அந்தோணி மகன் பிரசாந்த் (25) என்பவர் கஞ்சா வழக்கில் தண்டனை பெற்று மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நிர்வாக காரணங்களுக்காக, கடலூர் மத்திய சிறைக்கு ஏப்ரல் 4ம் தேதி மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று (ஜன.4) மாலை அறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 7, 2026
கடலூர்: பல்லியை சாமியாக கொண்ட கோயில்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு சன்னதிக்கு அருகில் பல்லிக்கு தனி சன்னதி உள்ளது. நாம் தெரிந்தோ, தெரியாமலோ பல்லிக்கு இடையூறு செய்திருந்தால் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் அந்த பாவம் நீங்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு இந்த கோயில் பற்றி தெரியுமா.. கமெண்ட் பண்ணுங்க. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க..
News January 7, 2026
கடலூர்: பல்லியை சாமியாக கொண்ட கோயில்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு சன்னதிக்கு அருகில் பல்லிக்கு தனி சன்னதி உள்ளது. நாம் தெரிந்தோ, தெரியாமலோ பல்லிக்கு இடையூறு செய்திருந்தால் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் அந்த பாவம் நீங்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு இந்த கோயில் பற்றி தெரியுமா.. கமெண்ட் பண்ணுங்க. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க..
News January 7, 2026
கடலூரில்: எஸ்பி தலைமையில் பெட்டிஷன் மேளா

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், இன்று(ஜன.7) கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்டரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில், பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க காவல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


