News November 23, 2025
கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

சேத்தியாத்தோப்பு அருகே வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சாக்காங்குடி அருண்ராஜ் (34) சேத்தியாதோப்பு போலீசார் போஸ்கோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 3 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் அருண்ராஜை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று உத்தரவிட்டார்.
Similar News
News January 31, 2026
கடலூர்: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News January 31, 2026
வடலூருக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் நாளை (பிப் 1) தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கடலூர் மண்டல போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று (ஜன 31) முதல் 3 நாட்கள் (2.2.2026) வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருச்சி, மதுரை, கோவை, சென்னை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வடலூருக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
News January 31, 2026
கடலூர்: ராணுவத்தில் வேலை- APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


