News January 6, 2026
கடலூர்: சாராயம் காய்ச்சியவர் மீது பாய்ந்த குண்டாஸ்

குள்ளஞ்சாவடி போலீசார் கிருஷ்ணன்பாளையத்தில் உள்ள செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கரும்பு வயலில் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த சரவணன் (39) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார், சரவணனை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று உத்தரவிட்டார்.
Similar News
News January 28, 2026
கடலூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கடலூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <
3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்
News January 28, 2026
கடலூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!
News January 28, 2026
கடலூர்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

கடலூர், விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (26). இவர், உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமான நிலைகயில், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் நேற்று அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


