News January 17, 2026
கடலூர்: சகல பாக்கியங்களை அருளும் காளி!

சிதம்பரத்தில் 1000 ஆண்டுகள் பழமையான தில்லை காளி கோயில் அமைந்துள்ளது. பார்வதியின் மீது கோபமுற்ற சிவன் கோர முகம் கொண்ட காளியாக மாற சாபமிட்டார். பின்னர் இருவருக்கு நடந்த நடன போட்டியில் தோல்வியடைந்த காளி, இப்பகுதியை வந்தடைந்தார். முற்காலத்தில் போருக்கு செல்லும் வீரர்கள் காளியை வணங்கி விட்டு சென்றனர் என்பது, பக்தர்கள் காளியை வணங்கினால் சகல செளபாக்கியமும் கிடைக்கும் இப்பகுதி மக்களின் ஐதீகம். SHARE IT.
Similar News
News February 4, 2026
கடலூர்: பைக் வாங்க அரசு மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <
News February 4, 2026
கடலூர்: ராணுவத்தில் வேலை- கடைசி வாய்ப்பு

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News February 4, 2026
தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பா? பண்ருட்டி MLA

‘இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூணாக இருக்க வேண்டிய, மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று பாஜக ஆட்சியின் அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டிருப்பது, நாட்டின் ஜனநாயகத்துக்கே நேர்ந்துள்ள பேராபத்தாகும்’ என்றும் தேர்தல் ஆணையம், பாஜகவின் கிளை அமைப்பா? பாசிசத்தின் காலடியில், மக்கள் ஜனநாயகமா? என்று தவாக தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.


