News December 29, 2025
கடலூர்: கணவரை கத்தியால் வெட்டிய மனைவி!

கடலூர் முதுநகர் அடுத்த கண்ணாரபேட்டையைச் சேர்ந்தவர் காசிநாதன் மனைவி சந்திரா (68). காசிநாதன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து சந்திராவுடன் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சந்திரா, காசிநாதனை கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த காசிநாதன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சந்திராவை கைது செய்துள்ளனர்.
Similar News
News January 27, 2026
கடலூர்: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

கடலூர் மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <
News January 27, 2026
கடலூர்: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<
News January 27, 2026
கடலூர்: 51 கம்பெனிகள் மீது நடவடிக்கை

கடலூர் மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காமல் நிறுவனங்கள் ஏதேனும் செயல்படுகிறதா என தொழிலாளர் துறை உதவி ஆணையர் ஞானப்பிரகாசம் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். இதில் விதிமுறைகளை மீறி இயங்கிய 51 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


