News December 23, 2025

கடலூர்: கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து

image

நரியன்குப்பத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ்(37). இவர் எலவத்தடியைச் சேர்ந்த ராமநாதன்(35) என்பவரிடம் ரூ.6000 கடன் பெற்றுள்ளார். இந்த நிலையில், கடனை ராமநாதன் திருப்பி கேட்டபோது, பணத்தைக் கொடுக்காமல் சத்யராஜ், ராமநாதனை கத்தியால் முதுகில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராமநாதன் பண்ருட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து தற்போது முத்தாண்டிகுப்பம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News December 23, 2025

கடலூர்: B.E படித்திருந்தால் அரசு வேலை!

image

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (BEML) காலியாக உள்ள Dy.General Manager Grade VII, Asst. General Manager Grade VI உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-50
3. சம்பளம்: ரூ.16,000 – ரூ.2,20,000
4. கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma, Any Degree
5. கடைசி தேதி: 07.01.2026
6. மேலும் தகவலுக்கு: <>[CLICK HERE]<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 23, 2025

கடலூர்: B.E படித்திருந்தால் அரசு வேலை!

image

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (BEML) காலியாக உள்ள Dy.General Manager Grade VII, Asst. General Manager Grade VI உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-50
3. சம்பளம்: ரூ.16,000 – ரூ.2,20,000
4. கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma, Any Degree
5. கடைசி தேதி: 07.01.2026
6. மேலும் தகவலுக்கு: <>[CLICK HERE]<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 23, 2025

கடலூர்: என்எல்சி-யில் நிலக்கரி சாம்பல் கடத்தல்

image

என்எல்சி அனுமதி இல்லாமல் நிலக்கரி சாம்பலை சட்டவிரோதமாக லாரிகளில் கடத்துவதாக 2ம் அனல் மின் நிலைய முதன்மை மேலாளர், தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் 2ம் அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேல குப்பத்தைச் சேர்ந்த வேல்முருகன்(59), மகேஸ்வரன்(45) ஆகியோர் சட்டவிரோதமாக லாரியில் நிலக்கரி சாம்பல் கடத்திச் சென்ற நிலையில், இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!