News January 15, 2025
கடலூர் எஸ்பி அதிரடி உத்தரவு

கடலூர் அரசு மருத்துவமனை எதிர்நோக்கினர் பகுதியை சேர்ந்த விஜயபாரதி என்பவரை அடையாளம் தெரியாத 4 நபர்கள் தாக்கியதாக கடலூர் புதுநகர்காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடிவந்த நிலையில், கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி உத்தரவிட்டார். புதுநகர் எஸ்.ஐ.பிரசன்னா இவ்வழக்கில் சம்பந்தப்பட்டஆகாஷ், ஹரிஷ்குமார், விஜய கணேஷ் கைது செய்தும்16 வயது சிறுவர் ஒருவரை கையகப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News November 11, 2025
கடலூர்: ரூ.29,735 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 11, 2025
கடலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <
News November 11, 2025
கடலூர்: வயிற்று வலியால் விபரீத முடிவு

திட்டக்குடி அடுத்த கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (45). டிரைவரான இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த அவர் கொட்டாரம் அருகே உள்ள ரைஸ் மில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஆவினங்குடி போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


