News January 3, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.02) இரவு 10 முதல் இன்று (ஜன.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 7, 2026
கடலூர்: பல்லியை சாமியாக கொண்ட கோயில்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு சன்னதிக்கு அருகில் பல்லிக்கு தனி சன்னதி உள்ளது. நாம் தெரிந்தோ, தெரியாமலோ பல்லிக்கு இடையூறு செய்திருந்தால் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் அந்த பாவம் நீங்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு இந்த கோயில் பற்றி தெரியுமா.. கமெண்ட் பண்ணுங்க. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க..
News January 7, 2026
கடலூர்: பல்லியை சாமியாக கொண்ட கோயில்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு சன்னதிக்கு அருகில் பல்லிக்கு தனி சன்னதி உள்ளது. நாம் தெரிந்தோ, தெரியாமலோ பல்லிக்கு இடையூறு செய்திருந்தால் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் அந்த பாவம் நீங்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு இந்த கோயில் பற்றி தெரியுமா.. கமெண்ட் பண்ணுங்க. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க..
News January 7, 2026
கடலூரில்: எஸ்பி தலைமையில் பெட்டிஷன் மேளா

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், இன்று(ஜன.7) கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்டரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில், பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க காவல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


