News December 15, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.14) இரவு 10 மணி முதல் இன்று (டிச.15) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 23, 2025
கடலூர்: B.E படித்திருந்தால் அரசு வேலை!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (BEML) காலியாக உள்ள Dy.General Manager Grade VII, Asst. General Manager Grade VI உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-50
3. சம்பளம்: ரூ.16,000 – ரூ.2,20,000
4. கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma, Any Degree
5. கடைசி தேதி: 07.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 23, 2025
கடலூர்: B.E படித்திருந்தால் அரசு வேலை!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (BEML) காலியாக உள்ள Dy.General Manager Grade VII, Asst. General Manager Grade VI உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-50
3. சம்பளம்: ரூ.16,000 – ரூ.2,20,000
4. கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma, Any Degree
5. கடைசி தேதி: 07.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 23, 2025
கடலூர்: என்எல்சி-யில் நிலக்கரி சாம்பல் கடத்தல்

என்எல்சி அனுமதி இல்லாமல் நிலக்கரி சாம்பலை சட்டவிரோதமாக லாரிகளில் கடத்துவதாக 2ம் அனல் மின் நிலைய முதன்மை மேலாளர், தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் 2ம் அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேல குப்பத்தைச் சேர்ந்த வேல்முருகன்(59), மகேஸ்வரன்(45) ஆகியோர் சட்டவிரோதமாக லாரியில் நிலக்கரி சாம்பல் கடத்திச் சென்ற நிலையில், இருவரையும் கைது செய்தனர்.


