News February 16, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விபரம்!

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.15) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News February 21, 2026
கடலூர்: B.E போதும்- அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Graduate Apprentice Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 608
3. சம்பளம்: ரூ.25,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech
5. கடைசி தேதி: 02.03.2026
6. விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 21, 2026
கடலூர்: பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கைது

ரெட்டிச்சாவடி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கீழ்அழிஞ்சிப்பட்டு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கீழ்அழிஞ்சிப்பட்டை சேர்ந்த செல்வம் (21), ராஜசேகர் (26), வெங்கடேஷ்(28), மற்றும் 17 வயதுடைய 3 பேர் பயங்கர ஆயுதங்களுடன் புதுச்சேரியை சேர்ந்த சிலரை தாக்க திட்டமிட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.
News February 21, 2026
கடலூர்: பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கைது

ரெட்டிச்சாவடி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கீழ்அழிஞ்சிப்பட்டு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கீழ்அழிஞ்சிப்பட்டை சேர்ந்த செல்வம் (21), ராஜசேகர் (26), வெங்கடேஷ்(28), மற்றும் 17 வயதுடைய 3 பேர் பயங்கர ஆயுதங்களுடன் புதுச்சேரியை சேர்ந்த சிலரை தாக்க திட்டமிட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.


