News March 11, 2026
கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கடலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <
Similar News
News April 8, 2026
கடலூர்: மனைவியை கொன்ற .கணவர் – கோர்ட் அதிரடி தீர்ப்பு

நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்(44). டிரைவரான இவர் தனது மனைவி தனலட்சுமியை கடந்த 26.1.2016 அன்று வரதட்சணை பிரச்சனை காரணமாக கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து பிரேம் ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று (ஏப்.7) கடலூர் மகிளா நீதிமன்றம், பிரேம் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News April 8, 2026
கடலூர்: மனைவியை கொன்ற .கணவர் – கோர்ட் அதிரடி தீர்ப்பு

நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்(44). டிரைவரான இவர் தனது மனைவி தனலட்சுமியை கடந்த 26.1.2016 அன்று வரதட்சணை பிரச்சனை காரணமாக கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து பிரேம் ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று (ஏப்.7) கடலூர் மகிளா நீதிமன்றம், பிரேம் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News April 8, 2026
கடலூர்: மனைவியை கொன்ற .கணவர் – கோர்ட் அதிரடி தீர்ப்பு

நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்(44). டிரைவரான இவர் தனது மனைவி தனலட்சுமியை கடந்த 26.1.2016 அன்று வரதட்சணை பிரச்சனை காரணமாக கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து பிரேம் ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று (ஏப்.7) கடலூர் மகிளா நீதிமன்றம், பிரேம் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


