News September 26, 2025
கடலூர்: ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்

ஆதிதிராவிடர் நலக்குழு, மனித கழிவுகளை அகற்றும் தொழில்முனைவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் இன்று (செப்.26) நடைபெற்றது. உடன் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ, எஸ்பி. ஜெயக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, பயிற்சி ஆட்சியர் மாலதி மற்றும் பலர் உள்ளனர்.
Similar News
News February 5, 2026
கடலூர்: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 5, 2026
கடலூர்: பட்டா, சிட்டா வேண்டுமா? அலைய வேண்டாம்!

கடலூர் மக்களே, உங்க நிலத்தின் பட்டா, பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?. இனி அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை.<
News February 5, 2026
கடலூர்: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <


