News December 22, 2025

கடலூர்: அழுகிய நிலையில் பெண் பிணம் மீட்பு

image

குமளங்குளத்தை சேர்ந்தவர் கனகா (36). இவரது கணவர் சில ஆண்களுக்கு முன் விபத்தில் இறந்த நிலையில், கனகா தன் பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கனகா மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் தூக்கில் அழுகிய நிலையில், கனகா சடலமாக தொங்கியுள்ளார். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 22, 2025

கடலூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

image

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077
பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.

News December 22, 2025

கடலூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) உள்ள 764 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-28
3. சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400
4. கல்வித் தகுதி: DEGREE / ITI / DIPLOMA
5. கடைசி தேதி: 01.01.2026
6. மேலும் தகவலுக்கு:<> CLICK HERE<<>>
7. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க

News December 22, 2025

பஸ் டிக்கெட் ரூ.5,000: கடலூர் பயணிகள் அதிர்ச்சி!

image

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் குளிர்சாதன ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக ரூ.1600 கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.4999 வரை வசூலிக்கப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!