News July 16, 2024
கடலூர் அருகே மூன்று பேர் எரித்து கொலை; தனிப்படைகள் அமைப்பு

கடலூர் அருகே காரமணிக்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.3 பேர் கொல்லப்பட்ட பிறகு எரித்து கொல்லப்பட்டதாக நேற்றைய விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்பி, 5 தனிப்படைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.கொலைக்கான காரணம் குறித்து கடலூர் காவல்துறை விசாரிக்கின்றனர்.
Similar News
News November 10, 2025
கடலூர் மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

கடலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <
News November 10, 2025
கடலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<


