News April 23, 2025
கடலூர் அருகே துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது

காடாம்புலியூர் உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் போலீசார் நேற்று வேலன்குப்பம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணிகண்டன், விக்ரம், சந்தானபிரபு ஆகிய 3 பேரை சோதனை செய்தபோது அவர்களிடம் பிளாஸ்டிக் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் முயல், எலி, காட்டு பன்றிகளை வேட்டையாட யூடியூபில் பார்த்து தயாரிக்கப்பட்டது எனக் கூறினர். உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 10, 2025
கடலூர் மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

கடலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <
News November 10, 2025
கடலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<


