News April 13, 2024

கடலூரில் விழிப்புணர்வு நடைபயணம்

image

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 100% வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் விழிப்புணர்வு நடைபயணத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் இன்று கொடியசைத்து தொடக்கிவைத்தார். உடன் கடலூர் எஸ்.பி, மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Similar News

News October 20, 2025

கடலூர்: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE.
6. இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News October 20, 2025

கடலூர்: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>bankofbaroda.bank.in <<>>எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News October 20, 2025

அமைச்சர் பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து

image

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று (அக்டோபர் 20) தனது சமூக வலைதள பக்கத்தில், ‘தித்திக்கும் தீபஒளி திருநாளை மகிழ்ச்சியோடும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!