News March 29, 2024
கடலூரில் நீச்சல் பயிற்சிக்கு மாணவர்களுக்கு அழைப்பு

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வருகிற (ஏப்ரல்) 2-ந் தேதி காலை 6.30 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீச்சல் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதில் 12 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சிக்கு ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 19, 2026
சிதம்பரம்: அறிய வகை ஆந்தை மிட்பு

சிதம்பரம் மேட்டுத் தெருவில் இன்று(பிப்.19) காலை அரிய வகை ஆந்தை ஒன்று தென்பட்டது. இதனை அந்தப் பகுதியில் உள்ள குளத்தின் மேற்பார்வையாளர் சுரேஷ் பாதுகாப்பாக மீட்டு வைத்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அலுவலர்கள் விரைவில் வந்து ஆந்தையை கைப்பற்றி, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளனர். ஆந்தையை மீட்ட மேற்பார்வையாளரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
News February 19, 2026
கடலூர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு இங்கு <
News February 19, 2026
காலனி தொழிற்சாலையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி காலனி தொழிற்சாலையில் பணிபுரிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை (பிப்.20) காலை 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


